My Blog List

Saturday, October 31, 2020

ரௌத்திரம் பழகு

நிறப் பிரிவினை 

நிறங்கள்

தம்முள் ஏற்றத்தாழ்வுகள்

பார்ப்பதில்லை!! 

காணும் கண்களும்

பாரபட்சம் பார்ப்பதாய் தெரியவில்லை!! 

ஆக,

ஊனமுற்று இருப்பது

மனித மனங்களே!! 

பிரிவினை வாததின்

கொடூரப் பிடியில்

சாதி மத இன வரிசையில்

நிறங்களும்......


@perawritings 


No comments:

Post a Comment

Popular post