நிறப் பிரிவினை
நிறங்கள்
தம்முள் ஏற்றத்தாழ்வுகள்
பார்ப்பதில்லை!!
காணும் கண்களும்
பாரபட்சம் பார்ப்பதாய் தெரியவில்லை!!
ஆக,
ஊனமுற்று இருப்பது
மனித மனங்களே!!
பிரிவினை வாததின்
கொடூரப் பிடியில்
சாதி மத இன வரிசையில்
நிறங்களும்......
@perawritings
poems || Articles || Medical writings || Turist guides || Food Restaurant details || Photogrphy || English & Tamil 🖤
No comments:
Post a Comment